ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் ஊழல்வாதிகள் - பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா.! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் ஊழல்வாதிகளாக மாறிவிட்டதாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மணீஷீ சிசோடியா இன்று சிபி அலுவலகத்தில் ஆஜரானார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய ஊழல் கட்சி என பாஜக செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.

அந்த வகையில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பிக்க பத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். தற்போது பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாகும் ஊழலை எதிர்த்து கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர்கள் பெரும் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party leaders are corrupt BJP Sambit Patra


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->