இந்த பொருட்களை எல்லாம் கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும்..! - Seithipunal
Seithipunal


தூங்கும் போது கனவு வருவது என்பது சாதாரண விஷயம் தான்.  சில பொருட்களை நீங்கள் கனவில் பார்தால் அதிர்ஷ்டம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேன் – பால்:

பால் மற்றும் தேனை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், பால் கனவில் வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தானியாங்கள்:

அறுவடை செய்த தானியங்களை கனவில் காண்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும் என நம்பப்படுகிறது.  தானியங்களை பற்றி கனவு காண்பது அதிர்ஷ்டத்தை தரும்.

மஞ்சள்:

மஞ்சளை கனவில் காண்பதால் மதிப்பு கூடும் என்பது நம்பிக்கை. மஞ்சளையும் குங்குமத்தையும் கனவில் கண்டால் மங்களம் உண்டாகும்.

பணம்:

உங்கள் கனவில் பணம் வருவது செழுமையின் குறியீடு. கனவில் பணம் வந்தால் மகிழ்ச்சி வெற்றியும் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanavu Palankal


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->