அரிசி இல்லாமல் இட்லி செய்யலாமா? - வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


நாம் அனைவரும் இதுவரைக்கும் அரிசியில் தான் இட்லி செய்தி சாப்பிட்டிருக்கிறோம். ஆனால், முதல் முறையாக பருப்பில் இட்லி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

பாசிபருப்பு 
உளுந்து 
வெந்தயம் 
உப்பு 

செய்முறை:-

பாசிபருப்பு, உளுந்து மற்றும் வெந்தயம் உள்ளிட்ட அனைத்தையும் ஓரிரவு நன்றாக ஊறவைத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை நன்றாக உப்பு கலந்து புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து இறக்கினால், சுவையான பருப்பு இட்லி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make paruppu idly


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->