திடீரென பற்றியெரிந்த பேருந்து: 10க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் பேருந்து திடீரென தீப்பிடிப்பு எரிந்ததில் 10கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரபிரதேசம், காசிப்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 

மேலும் இந்த தீ விபத்து உயர் அழுத்த மின் கம்பியில் பேருந்து உரசியதால் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh bus fire accident 10 killed


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->