ஒரே நாளில் இரண்டு கவுன்சிலர்கள் சுட்டு கொலை.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


அடுத்தடுத்து இரண்டு கவுன்சிலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் துப்பாக்கி தோட்டா பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் 8வது வார்டு திருநாமம் காங்கிரஸ் கவுன்சிலர் 64 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மேற்குவங்க காவல்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பி அவரை துப்பாக்கியால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரேநாளில் இரண்டு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two councilors shot dead on the same day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->