குளிரில் நடுங்கும் தலைநகர்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


இதுவரை இல்லாத அளவு டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.

குளிர்காலம் ஆரம்பித்ததில் இருந்து தலை நகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்தது.  இதன் காரணமாக கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

பனிமூட்டத்தால் வாகன ஓட்டுகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  மேலும், புறநகர் ரயில்கள் தாமதமானது.  கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும்,சிலர் சாலைகளில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். டெல்லியில் மட்டுமின்றி அதன் அண்டை மாநிலங்களிலும் குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The normal life of the people is affected due to the severe cold in Delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->