பிரதமரின் 83 வது மன் கி பாத் உரை.. காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்..! - Seithipunal
Seithipunal


மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதம் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்றார்.  ஒவ்வொரு மாதமும் இறுதியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மாதத்தின் இறுதியில் மக்களிடம் உரையாற்றுவார்.

அகில இந்திய வானனொலியின் நேயர்களை அடிகரிக்கும் பொருட்டும், மக்களிடம் நேரடியாக உரையாற்றவும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டாதாக தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் 83 வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்சியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, அதிகரித்து வரும் கொரோனா தடுப்பூசிகள் ஆகியவை குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Maan Ki Baat programme at 11 PM


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->