டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சிலிப்பர் செல்கள் 02 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முன்னரே நாட்டின் தலைநகர் டெல்லியை தகர்க்க பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதித் திட்டம் தீட்டி உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு சதி திட்டம் தீட்டிய இருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். இதில் அன்சாரி என்பவர் நேபாளம் வழியாக டெல்லிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வந்துள்ளார். அதேப்போல கடந்த மார்ச் மாதம் ராஞ்சியில் இருந்து அசம் என்பவர் டெல்லிக்கு வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின சிலிப்பர் செல்களாக இயங்கியுள்ளனர். இவர்கள் குறித்து பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இவர்கள் பிடிபட்ட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளன.இவர்களிடம் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் இருவரும் டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி நாச வேலைக்கு திட்டமிட்டு இருந்தமை தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan ISI sleeper cell planning to carry out series of blasts in Delhi 02 people arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->