திருமண விருந்து சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அத்திருமண நிகழ்ச்சியில் உணவு அருந்திய பலருக்கும் உடல் நலவு குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 70 பேர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage function food poison


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->