இனி 24 மணி நேரமும் மால்கள், வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 314 நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க விண்ணப்பித்திருந்த நிலையில் 300 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கும் இவற்றில் மால்கள் மற்றும் ஹோட்டல்களும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி கடைகள் உணவகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் இயங்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malls and commercial establishments are allowed to operate 24 hours a day


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->