கர்நாடக மாநில கோவில்களில் 22-ந்தேதி சிறப்பு பூஜை ஏற்பாடு: இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் வருகின்ற 22ஆம் தேதி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று தெலுங்கானா மந்திரி ராமலிங்க ரெட்டி அறிவித்தார். 

இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் சி.டி. ரவி தெரிவித்திருப்பதாவது, இந்த முடிவு சிறந்த முடிவு. அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். 

பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் சிறந்த முடிவை எடுத்துள்ளனர். அயோத்தி ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர்.

அவரை விட்ட காங்கிரஸ் தற்போது ராமரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இது நாட்டிற்கு நல்லது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka state temples January 22th special pooja 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->