600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்: நாசிக்கில் 6 பேருக்கு பரிதாபகரமான முடிவு...! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் நிப்ஹட் பகுதியில் வசிக்கும் 6 பேர் நேற்று மாலை ஒரு காரில் கல்வான் நோக்கி பயணம் செய்தனர்.

கல்வான் அருகே உள்ள மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியை சென்றபோது, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் 600 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு வீழ்ந்தது.

இந்த கொடூர விபத்தில் காரில் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car overturns 600 foot gorge Tragic end 6 people Nashik


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->