சபரிமலையில் விமான நிலையம் - 579 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும்!! - Seithipunal
Seithipunal


சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள விமான நிலைய திட்டத்தால் மொத்தம் 579 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டம் எருமேலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமான நிலைய திட்டத்தால் மொத்தம் 579 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் போது அந்த நிலத்திற்கு நியாயமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airport at Sabarimala 579 families will be affected


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->