காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை..! - Seithipunal
Seithipunal


பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டம் ரெய்னாவாரி பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போதுபாதுகாப்புப் படையினருக்கும், அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கி சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா/டிஆர்எப் அமைப்பைச்  சேர்ந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம்இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 terrorists shot dead by security forces


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->