அஞ்சல் துறையில் காலிபணியிட அறிவிப்புகள்... இன்றே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


இந்திய அஞ்சல்துறையில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்திய அஞ்சல்துறையில் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிர்ப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விபரங்கள்;

Mail motor service Coimbatore

Erode division

Nilgiris Division

Salem West Division

Tirupur Division

சம்பளம்: ரூ.18,000 – ரூ.62,000

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி : லைட் மற்றும் ஹெவி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager,

Mail Motor service,

Goods shed Road,

Coimbatore 641001

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 10.03.2022

மேலும்விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaccancies Indian Postal Service


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->