தொலைத்தொடர்பு துறையில் 500 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தொலைத்தொடர்பு துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் புலனாய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தொலைத்தொடர்பு துறை

பணியின் பெயர் : புலனாய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள்

கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு

பணியிடம் : இந்திய முழுவதும் 

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

மொத்த காலியிடங்கள் : 500 

சம்பளம் : 24,000 – 30,000/-

கடைசி தேதி : 25/01/2022

முழு விவரம் : https://www.becil.com/uploads/vacancy/c79c96ccf8d70bbb4780262f34038e80.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Broadcast Engineering Consultants India Limited Job 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->