மாநாடு 100-வது நாள்.. ரசிகர்களை சந்தித்த சிம்பு.! என்ன கூறினார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார்.‌ 

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். 

இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இத்தகைய நிலையில், 'மாநாடு' திரைப்படத்தின் 100 வது நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

இதன் காரணமாக நடிகர் சிம்பு ரோகினி தியேட்டருக்கு ரசிகர்களை காண சென்றுள்ளார். அங்கே மாநாடு படத்தின் 100வது நாளை அவர் கொண்டாடி தனது ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். அப்பொழுது சிம்பு தனது ரசிகர்களிடம் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu meet fans In manadu 100th


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->