நோ.. நோ னு சொல்லிட்டு.. அப்புறம் எதுக்கு இப்படி ஒரு ஃபோட்டோ.?! சீரியல் நடிகையால் சினம் கொண்ட ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை நீலிமா ராணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நிறைய திரைப் படங்களில் கதாநாயகிகளுக்கு துணை நடிகையாகவும், தோழியாகவும் இவர் நடித்து அசத்தியிருப்பார். 

இவர் தாமரை, வாணி ராணி, தலையணை பூக்கள் சீரியல் நடித்துக் கொண்டிருந்த பொழுது, நிறம் மாறாத பூக்கள் எனும் சீரியலை தயாரித்தார். இவரது வில்லி கதாபாத்திரங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கும். இவரது நடிப்பு அத்தனை சுவாரஸ்யம் மிக்கதாக இருப்பது வழக்கம். 

சமீபகாலமாக அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியல்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அத்துடன் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையின் புகைப்படத்தை காட்டாமல் இருந்து வந்தார். சமீபத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குழந்தையின் புகைப்படத்தை மட்டும் எப்போதும் ஷேர் செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை கண்ட ரசிகர்கள் அப்புறம் எதற்கு இப்பொழுது போஸ்ட் போட்டீர்கள் என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர் .குழந்தையின் முகம் சரியாக அந்த புகைப்படத்தில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neelima rani baby photo viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->