#சற்றுமுன் || நடிகை ஐஸ்வர்யாராயிடம் அமலாக்கத் துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


நடிகை ஐஸ்வர்யாராயிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி கொண்டிருக்கிறது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை ஜெர்மனி ஊடகமொன்று வெளியிட்டது.

இது குறித்த வழக்கில் நடிகை ஐஸ்வர்யாராய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஏற்கனவே இரண்டு முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பு, தனது மேலும் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, சற்றுமுன் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Department Enquiry to Aiswarya


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->