லொஸ்லியா அப்பாவால் நடந்த விபரீதம்! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 3 இதுவரை 81 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

இந்த வாரம் freeze டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று முகேனின், தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக சென்றனர்.  இன்று லொஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். அவரை பார்த்ததும் லொஸ்லியா கதறி அழுகிறார். 

அதன் பிறகு லொஸ்லியா அப்பா, லொஸ்லியவை திட்டும் காட்சி பிரோமோவில் இருந்தது. இவ்வாறு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியே சென்றுவிட்டது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss kavin new photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->