தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமே அனிருத் தானாம்.! சமீபகாலமாக துண்டிக்கபட்ட தனுஷ்- அனிருத் நட்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான  தனுஷ் ஆரம்பகாலம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பெண்கள் விஷயம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. தனுஷ் நடிகைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அழிச்சாட்டியம் செய்வாராம். நிறைய திரைப்படங்களில் சமீபகாலமாக வெற்றி நடை போட்டு வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் தனது திருமண வாழ்வை ஐஸ்வர்யாவுடன் முடித்துக் கொள்வதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து ரஜினி மற்றும் தனுஷின் தந்தை இருவரும் சேர்ந்து எப்படியாவது விவாகரத்து நடக்காமல் இருக்க சமாதானம் செய்து வருகின்றனர்.

மேலும், தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா இந்த விவகாரம் குறித்து," கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே தனுஷும், ஐஷ்வர்யாவும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கணவன் - மனைவி இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டைதான். இது விவகாரத்து அல்ல. தனுஷும் ஐஷ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை.

இருவரும் ஐதராபாத்தில் இருக்கிறார்கள். இருவரையும் போனில் தொடர்பு கொண்டு பேசி, சில அறிவுரைகளை வழங்கியுள்ளேன்."என கூறினார். இத்தகைய நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் இசையமைப்பாளர் அனிருத் தான் என்று கூறப்படுகிறது. சமீப காலமாகவே அனிருத் மற்றும் தனுஷ் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இதற்கு காரணம் ஐஸ்வர்யா மற்றும் அனிருத் இருவரும் நெருக்கமானது தான் என்று தற்போது கூறப்படுகிறது. இதுகுறித்து தனுஷ் கேட்டபோது, "நீ நிறைய பேருடன் கடலை போடுவது நியாயம்.? நான் செய்தால் மட்டும் தவறா.?" என்று சண்டை போட்டுள்ளார். இந்த பிரச்சினை தான் நாளடைவில் பெரிதாகி விவாகரத்துக்கு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aniruth reason For Dhanush aniruth divorce


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->