கோபமாக பேசிய கேமரா மேன்.. சரியான பதிலடி கொடுத்த நடிகை டாப்ஸி.! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட நடிகை டாப்ஸி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் தமிழில் ஆடுகளம், வந்தான், வென்றான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது வெப் தொடர்களில் பிசியாக இருக்கின்றார். இத்தகைய நிலையில், டாப்ஸி, ஒரு கேமரா மேனிடம் சச்சரவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மும்பையில் நடக்கின்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நடிகை டாப்ஸியிடம் அங்கே இருந்த கேமரா மேன், "உங்கள் வருகைக்காக 2 மணி நேரம் காத்து கொண்டு இருக்கிறோம். இப்படி ஏன் தாமதமாக வருகிறீர்கள்.?" என்று கோபமாக பேசியுள்ளார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த நடிகை டாப்ஸி, 'தயவு செய்து கொஞ்சம் மரியாதையாக பேசுங்க. நான் எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குதான் வந்துள்ளேன். என்னிடம் ஏன் சத்தம் போடுகிறீர்கள்?' என திருப்பி கேட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Tapsee pannu angry with camera man


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->