மார்பகங்கள் குறித்த வியக்கவைக்கும் தகவல்கள்.!! தாம்பத்தியத்தை உச்சக்கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் அழகு.!! - Seithipunal
Seithipunal


எத்துனை ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும்., என்னதான் பெண்களை பற்றி நாம் அறிந்து வைத்திருந்தாலும்., அவர்களின் உடல் மாற்றங்களுக்கும்., அந்த மாற்றத்திற்கு தேவையான நிகழ்வுகள் நடக்கும் அதிசியங்களுக்கும் பெண்களை பொறுத்த வரை விவரிக்க முடியாத மற்றும் விளக்கம் தர இயலாத நிகழ்வாக இருந்து வருகிறது. 

பெண்களின் உடலை பொறுத்த வரையில் முக்கியமான பாகமாக இருப்பதில் அவர்களின் மார்க்கத்திற்கும் பங்குகள் உள்ளன. அவர்களின் மார்பகங்களை பராமரிப்பதும் பாதுகாப்பதும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். பெண்கள் செய்யும் சிறு சிறு தவர்களால் சில பெரிய மாற்றங்கள் அவர்களின் மார்பகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இன்றுள்ள பெண்கள் மார்பகத்தில் வளையம் மாட்டிக்கொள்வதை விரும்பி வருகின்றனர். அவ்வாறு மார்பகத்தில் வளையங்கள் மாற்றுவதால்., மார்பகத்தில் இருக்கும் நிணநீர் முனைகள் அருகில் துளையிடுவதால் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும் நேரத்தில்., உடற்பயிற்சிக்கான உள்ளாடைகள் இல்லாமல்., சாதாரண உடையில் உடற்பயிற்சி செய்யும் பட்சத்தில்., மார்பகத்தின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

தினமும் இரவு வேளைகளில் தூங்கும் சமயத்தில் குப்புற படுத்து உறங்குவதால் மார்பகத்தின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மார்பகங்களின் சருமங்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவை ஆகும். இந்த பகுதியை பாதுகாப்புடன் பராமரிப்பது அவசியம். மார்பகத்தின் அளவை செயற்கையாக அதிகரிக்க நினைக்கும் பட்சத்தில்., அதிகளவு ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும். 

பெரும்பாலான பெண்கள் மார்பகங்கள் எடுப்பாக தெரிய வேண்டும் என்றும்., மார்பகங்கள் தொங்கினால் சரியிருக்காது என்று எண்ணி இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து வருகின்றனர். அவ்வாறு இறுக்கமான உள்ளாடையை அணிவித்து., மார்பகத்தை நிலைநிறுத்துவதால் மார்பகத்தின் இரத்த நாளத்தில் தீக்காயம் போன்ற காயங்கள் ஏற்ப்படவும் வாய்ப்புள்ளது. 

ஒவ்வொரு பெண்களுக்கும் மார்பகத்தின் அளவானது அவர்களின் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும். பெண்கள் தங்களின் பருவத்தை அடைந்ததில் இருந்து மார்பகத்தின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். பெண்கள் கருவுற்ற பின்னர் மார்பகத்தில் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கிறது. இதுமட்டுமல்லாது தாம்பத்தியத்தின் போது மார்பகத்தை வருடினால் பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகரிக்கும். 

மார்பகத்திற்கு உள்புறமாக அமைந்திருக்கும் சுரப்பிகள் குழந்தைக்கு தேவையான பாலை சுரந்து., மார்பக காம்புகளை கொண்டு செல்லும் பணியை சுரப்பி குழாய்கள் செய்கிறது. இதற்கு பின்னர் மார்பக காம்புகளின் வழியாக பாலானது வெளிவருகிறது. இந்த மார்பாக காம்புகள் சில நேரத்தில் விறைத்து நீட்டிக்கொண்டு இருக்கும்., சில நேரத்தில் மடித்து இருக்கும். மார்பத்தின் கருவட்டத்தில் இருக்கும் மேடுகள் எண்ணெய் போன்ற திரவத்தை உருவாக்கி., மார்பகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்தும்., மிருதுவாக வைக்கவும் உதவுகிறது.        


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what is function of breast during enjoy with partner and baby drinking milk


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->