ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 5 பேர் பரிதாப பலி!       - Seithipunal
Seithipunal


ஒடிசா, புரியில் நேற்று இரவு மேற்கு வங்கம், கொல்கத்தா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 50 பயணிகள் இருந்தனர். 

இரவு 9 மணி அளவில் பேருந்து ஒடிசா, ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha bus accident 5 dead


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->