தனது13 வயது மகளை பணத்திற்காக வாலிபருடன் உறவு கொள்ள வைத்த தாய்...!! பிறகு என்ன நடந்தது தெரியுமா?
தனது13 வயது மகளை பணத்திற்காக வாலிபருடன் உறவு கொள்ள வைத்த தாய்...!! பிறகு என்ன நடந்தது தெரியுமா?
பணத்துக்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவது தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.
தங்களுக்கு பண பிரச்சனை ஏற்பட்டால் பிள்ளைகளை விற்பது விபச்சாரத்தில் தள்ளுவது என பல கொடுமைகள் அரங்கேறுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்த இரினா கிளாட்கிக் என்ற தாய் தனது 13 வயது மகளை அழைத்து கொண்டு மாஸ்கோவிற்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள கோடிஸ்வர தொழிலதிபர் ஒருவரிடம் தன் மகளின் கன்னிதன்மையை 19100 டாலருக்கு விற்று அவருடன் முதலிரவு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
பின்னர் பணத்தை பெற்று கொண்டு தனது தோழியுடன் சென்ற அந்த தாய் ஒரு உணவகத்திற்கு சென்ற போது இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் உடம்பை விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.
English Summary
Mother get mony for her daughter sex to young man