வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமையில்லை - நடிகர் பிரகாஷ்ராஜ் - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 19ம் தேதி 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசை நின்று வாக்களித்த நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீதேவி வாக்களிப்பது மிக முக்கியமான விஷயம். யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது அதைவிட முக்கியமான விஷயம். ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vote polling important actor Prakash Raj


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->