7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!
rain to seven districts in tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30-ந்தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, திருவள்ளூர், சேலம், திருச்சி, நெல்லை, சிவகங்கை, பெரம்பலூர், கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
rain to seven districts in tamilnadu