"சுந்தரா டிராவல்ஸ்" திரைப்பட நடிகை மீது மீண்டும் புகார்! நடந்தது என்ன?
Sundara travels film actress again complaint
சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராதா மீதான புகார் குறித்து சென்னை வடபழனி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சில் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sundara travels film actress again complaint