அமைச்சர் பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம் - லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்.!
today hearing minister i periyasami case
கடந்த 2006-11இல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
English Summary
today hearing minister i periyasami case