தமிழர்கள் மீது! இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்! - Seithipunal
Seithipunal


இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக  மீனவர்கள் மீது  இலங்கை ராணுவம், இந்திய ராணுவங்கள் தாக்கி வந்த வேளையில்.

Image result for தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தற்போது, இந்திய கடல் எல்லையானா கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த  4 மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

On Tamils! Marine robbers murderous attack!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->