தமிழர்கள் மீது! இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்!
தமிழர்கள் மீது! கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்!
இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம், இந்திய ராணுவங்கள் தாக்கி வந்த வேளையில்.
தற்போது, இந்திய கடல் எல்லையானா கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.
English Summary
On Tamils! Marine robbers murderous attack!