மோடி தமிழத்தை மதிப்பதே இல்லை!! துரைமுருகன் குற்றச்சாட்டு!! எடப்பாடியை அசிங்கப்படுத்திய அரசியல் விமர்சகர்கள்!! - Seithipunal
Seithipunal


திமுகவின் மூத்த தலைவரான டி.ஏ. ரத்தினம் அவர்களின் படத்திறப்பு விழா காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்றது. அப்படத்திறப்பு விழாவிற்கு திமுகவின் பொருளாளரான, துரைமுருகன் அவர்கள் வருகைபுரிந்து நிகழ்வை சிறப்பித்தார். 

அந்நிகழ்வில், கலந்துகொண்ட திமுக பொருளாளர், துரைமுருகன் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், " கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கேரளா முதல்வருக்கு பயம் கொள்ளும் பிரதமர் மோடி அவர்கள், நமது தமிழகத்தின் முதலமைச்சரையோ? அல்லது அவரது ஆட்சியையோ சிறிதும் மதிப்பதில்லை" என குற்றம் சாட்டியுள்ளார். 

இவ்வாறு, திமுகவின் துரைமுருகன் கூறியிருப்பது வாடிக்கையான பேச்சு தான் என்றாலும், 'அவர் கூறிய கருத்து ஆதரிக்க கூடிய ஒன்று தான் என்றும், இவ்வாறு பிரதமர் தமிழகத்தை மதிக்கமால், இருக்க எடப்பாடி அவர்களின் கோழை தனமான அரசியல் தான் காரணம் என்றும், மேலும், தமிழகத்தில் மோடிக்கு ஆதாயம் கிடைக்க போவது இல்லை என்பதுமே காரணம்' என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan said, modi does not obey our tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->