இனி பள்ளிகளிலேயே "ஆதார் பதிவு, திருத்தம்".. ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அனைத்து மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை பள்ளிகளிலியே மேற்கொள்ளும் திட்டத்தை நாளை கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே ஆதார் பதிவு செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar card apply and correction in schools tomorrow onwards


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->