தமிழக மீனவர்கள் 21 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறிய உள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 21 மீனவர்கள்‌ நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக‌ மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 Tamil fishers arrested by srilankan Navy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->