பாஜக ஆட்சியில் "நிம்மதி இல்லை".. மீண்டும் வந்தால் இது நடக்காது.. பரபரப்பை கிளப்பிய கனிமொழி.!! - Seithipunal
Seithipunal


திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான கனிமொழி கோவை திமுக வேட்பாளர் ஆதரித்து இன்று தேர்தல் பரப்பறையில் ஈடுபட்டார். பொதுமக்கள் முன்னிலையில் பேசிய கனிமொழி பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி மத ரீதியான பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறியுள்ள கனிமொழி ஒரு வேளை பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் இந்தியாவில் தேர்தல் என்பது நடைபெறாது என கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi criticized BJP govt Narendra Modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->