சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கை ! சோக கடலில் மூழ்கிய தொண்டர்கள் !!
சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கை ! சோக கடலில் மூழ்கிய தொண்டர்கள் !!
எனது பிறந்தநாள் விழாவை யாரும் கொண்டாட வேண்டாம் என கழக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கலைஞர் மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்குதலால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையிலும், 19-12-2018 அன்று தனது 97-வது பிறந்தநாள் விழாவை தவிர்க்குமாறு தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக பொது செயலாளர் அன்பழகனின் பிறந்த நாளின்று அவரது தொண்டர்கள் பல்வேறு னால திட்டங்களை செய்து வருவார்கள். இந்நிலையில் பிறந்தநாள் விழாவை தவிர்க்குமாறு அன்பழகன் தெரிவித்தார் தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.