தமிழகத்தின் நிலை எனக்கு கவலை அளிக்கிறது - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அனைவரும் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த பிரதமர் மோடி, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு ஊழல் நிலவுவது கவலை அளிக்கிறது. மக்களுக்கு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவது தான் திமுக அரசின் பணியாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi speech about tamilnadu govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->