#BigBreaking || கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 19 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி.!!
3 people including19month-old child were killed in accident
ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் 19 மாத குழந்தை உட்பட மூன்று பேர் பலியான நிலையில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து ல் தாறுமாறாக ஓடிய கார் சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
English Summary
3 people including19month-old child were killed in accident