கிரிக்கெட் மைதான திறந்த வெளியில் உல்லாசம் அனுபவித்த தம்பதி..! செவிட்டோடு அடித்து நொறுக்கிய முதியவர்..!!
Loved couple enjoy publicly in park
காமம் என்ற உணர்வானது உலகில் பிறந்த அனைவருக்கும் பொதுவான உணர்வாகும். இந்த உணர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே... திருமணம் முடிந்த பின்னர் நமது துணையுடன் இருக்கும் போது இது கட்டுப்படுத்த முடியாத ஒன்று என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே...
இந்த காம உணர்வானது ஆணிற்கும் - பெண்ணிற்கும் இயல்பான ஒன்றுதான்... தம்பதிகள் தங்களின் இடம் - பொருள் - சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களின் அன்பை வெளிப்படுத்தி., தாம்பத்தியத்தை துவங்கி மகிழ்ச்சியாக இருப்பது வழக்காக நடந்து வரும் செயலாகும்.
மேலை நாடுகளில் சில சமயத்தில் அரங்கேறும் சம்பவங்கள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துவது வழக்கம்.. அந்த வகையில்., இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டது குறித்த விடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இவர்களை கட்டுக்குள் வைப்பதற்கு முதியவர் ஒருவர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில்., இவர்களின் செயல்பாடுகளை கட்டுக்குள் வைக்க யாரும் முன்வராத நிலையில்., தம்பதிகளை முதியவர் ஒருவர் அடித்து நொறுக்குகினார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Loved couple enjoy publicly in park