திருமணம் முடித்த கையோடு எடுக்கப்பட்ட 48 மணிநேர விபரீத உல்லாச ஆசை.! இறுதியில் மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது  முதல் இரவை வித்தியாதமான முறையில் கொண்டாட எண்ணிய இருவரும், தொடர்ந்து 48 மணி நேரம் உடலுறவில் ஈடுபடவேண்டும்  என்ற விபரீத முடிவெடுத்து. உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மணப்பெண்ணின்  பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை  தெரியாமல் அந்த பெண்ணும் நான்கு நாட்களாக அப்படியே இருந்துவிட்டார்.

பிறகு காயத்தின் பாதிப்பு அதிகமாகவே கிறிஸ்டலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவரது கணவர் ஜான்கஸ். ஆனால் கிறிஸ்டல் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமணம் ஆகிய எட்டு நாட்களில் மணப்பெண் கிறிஸ்டல் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டல் இறப்பில் காவல் துறையினர் கணவரை கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

germany couples continues sex with 48 hours


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->