மலேசியா, பாகிஸ்தான் நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


மலேசியா மற்றும் பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

மலேசியா கோலாலம்பூரில் இருந்து மேற்கே 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake in malaysia and pakistan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->