அதிர்ச்சி.. 1000 பேர் இருக்கும் இடத்தில்.. காதல் ஜோடி அநாகரிகம்.! கைது செய்த போலீஸ்.!   - Seithipunal
Seithipunal


பிரிட்டன் மாநிலம் லிவர்பூலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் ஒரு பொது இடத்தில் காதல் தாம்பதிகள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை கண்டவர்கள் முகம் சுழித்து விட்டு நகற்கின்றனர். 

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அப்பகுதி அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீடியோவில் இருக்கும் இருவரையும் கைது செய்துள்ளனர். 

முதல் கட்டமாக கெளி கசின் (35 வயது) என்ற பெண்ணை போலீஸ் வெடித்து விசாரணை நடத்தியது. இந்த பெண் 4 குழந்தைகளுக்கு தாய்.  அவர் கொடுத்த தகவலின் பெயரில் வீடியோவில் இருந்த அவரது ஆண் நண்பரான ஜோ ஃபிர்பி (23) யை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று தனது குற்றத்தை அந்த பெண்மணி ஒப்புக்கொண்டுள்ளார். எனவே நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவருக்கு அடுத்த மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியின் மேயர் தன் சமூக வலைதள பக்கத்தில் கோபமாக ஒரு பதிவிட்டு இருந்தார். அதில், "இது போன்ற அநாகரீகமான விஷயங்கள் பொது இடங்களில் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நகரத்தில் இந்த செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது. இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Britton love couples romance in a public place and then police arrested them


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->