தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட வெய்யில்! அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி.! - Seithipunal
Seithipunal


வேலூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்க அதிகரித்துள்ள நிலையில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

வேலூரில் இன்று காலையிலிருந்தே நகரம் முழுவதும் அனல் காற்று வீசியதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும், நெடுஞ்சாலைகளிலும் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன போட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வருகின்ற மே 4ஆம் தேதி முதல், அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High temperature in vellore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->