பணத்திற்காக உறவுகார பெண்களை ஆபாசப்படம் எடுத்த இளைஞர்..! - Seithipunal
Seithipunal


பணம் சம்பாதிக்கும் ஆசையில் ‌ இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 55, 40 மற்றும் 27 வயதுடைய பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்கள் வீட்டில் வசித்து வரும் கிருஷ்ணா என்ற நபர் நாங்கள் துணி துவைக்கும் போதும் வீட்டு வேலை செய்யும்போது லேசாக ஆடை விலகிய நிலையில் இருக்கும் பொழுது எங்களுக்கே தெரியாமல் அதனை தவறான முறையில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 பணம் சம்பாதிக்கும் ஆசையில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் விட்டதாக தெரிவித்தார். இங்கு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth tacking pornography film


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->