தம்பி துபாயா... கிளாஸ போடுங்க - பரபரப்புரையில் கிண்டலடித்து ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பலாப்பபழ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், "கோட் சூட் அணிந்தபடி டிப் டாப்பாக வந்து, “நான் துபாயிலிருந்து வருகிறேன். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்” என்று ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து முழக்கமிட்டார்.

அப்போது ஓபிஎஸ், “தம்பி துபாயா... முதல்ல அந்த கூலிங் கிளாஸை போடுங்க” என்று அவரும் சிரித்து கொண்டே பேசினார். ஆனால், அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth come coat shoot with cooling glass in ops election campaighn


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->