கிருஷ்ணகிரி.! பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ராஜேந்திரன்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியிடம் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவியுடன் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அந்த மாணவி இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மாத்தூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for sexually harassing student kirishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->