சொத்துக்காக தந்தை கொலை செய்த மகள்.. தென்காசி அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தந்தை கொலை வழக்கில் மகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியை சேர்ந்தவர் கோட்டை மாடன். இவர் கடந்த 4ஆம் தேதி அவருக்கு சொந்தமான தோப்பில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது மூத்த மகன் மற்றும் அவரது கணவர் பரமசிவம் கடைசி மகள் ஸ்ரீதேவி ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கையில் சொத்து தகராறு கோட்டை மாடன் கொலை செய்யப்பட்டதாகவும் அதற்கு அவர்களது மூத்த மகளை பார்த்து உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் போலியான சேகர் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman arrested Near Thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->