கொடுங்கையூர் வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னை கொடுங்கையூரில் அரங்கேறிய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பாதுகாப்பு படையின் தமிழக தலைவர் தாரிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த அவர் பிறகு தலைமறைவானார்.

இவர் நேபால், வங்கதேசம் வழியாக இலங்கைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முஸ்லிம் பாதுகாப்பு படையின் தமிழக தலைவர் தாரிக் சென்னை போலீசாரால் தற்பொழுது கைது கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wanted accused in Kodunkaiyur bomb case arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->