ஊக்க மருந்து சோதனை: பஜ்ரங் புனியா மீது சஸ்பெண்ட் நடவடிக்கை.!
Doping test Bajrang Punia Suspend
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை கொண்டவர் பஜ்ரங் புனியா.
இவர் இந்திய மல்யுத்த சம்மௌத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தை நடத்தினார்.
English Summary
Doping test Bajrang Punia Suspend