#சென்னை || எந்த பட்டன் அழுத்தினாலும்.. தாமரையில் மட்டுமே எரியும் லைட்.. வாக்குச்சாவடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி எம்கேபி நகர் மாநகராட்சி பள்ளியில் 150வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிந்ததாக புகார் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் நியமிக்கப்பட்டிருந்த திமுக மற்றும் அதிமுக பூத் ஏஜெண்டுகள் இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 

ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் சாலையில் அமர்ந்து தன்ன போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Voting machine light blink only in Lotus symbol in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->