வேங்கைவயல் விவகாரத்தில் மூன்று பேருக்கு குரல் மாதிரி சோதனை!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் குடியிருப்புக்கான மேல்நிலை நீர் தேக்கதொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சர்சையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அதே கிராமத்தை செய்த ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தடவியல் ஆய்வகத்தில் மூன்று பேருக்கு குரல் மாதிரி சோதனை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voice sample test for three people in the venagaivayal field case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->